சேது இறந்தாலும் மறையாத சந்தானத்தின் நட்பு – வெளியாகிய இறுதிச்சடங்கு புகைப்படம்!

Published by
Rebekal

பிரபல தமிழ் நடிகரும், மருத்துவரும் ஆகிய சேது நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் திரை உலகையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அவர் மிகவும் இளவயது நடிகர் என்ற காரணம் தான். இந்நிலையில் சேது மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அவர்கள் நட்புறவாக இருந்தது அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் இந்த நட்பு இறந்தாலும் அழியாத விதத்தில் தற்போது சந்தானம் சேதுவின் இறுதி சடங்கின் போது அவரது இறுதி ஊர்வலத்திற்கு உடலை தூக்கி சென்றுள்ளது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சியாக இருந்தது. இதற்கான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நண்பனுடைய மறைவால் முகம் வாடி மிகவும் துவண்டு போயுள்ள சந்தானத்தின் புகைப்படங்கள் இதோ,

Published by
Rebekal

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

7 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

7 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

8 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

8 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

9 hours ago