இந்தோனேசியாவில் ‘ஜூம் வீடியோ கால் ‘மூலம் 100 கைதிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பு…!

Published by
லீனா

இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 100 கைதிகளுக்கு ஜூம் மற்றும் பிற வீடியோ பயன்பாடுகள் மூலமாக மரண தண்டனை விதிப்பு. 

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், கல்வித் துறை, நீதித் துறை என அனைத்து துறைகளும்  முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகள் வீட்டில் வைத்தே காணொலி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில்  இந்தோனேசியாவில் கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 100 கைதிகளுக்கு ஜூம் மற்றும் பிற வீடியோ பயன்பாடுகள் மூலமாக  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அம்னேஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

 

Published by
லீனா

Recent Posts

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

22 minutes ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

1 hour ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

3 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

4 hours ago