மலேசியாவில் ஜூன் 9 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு- மலைசிய பிரதமர் அறிவிப்பு

Published by
Surya

மலேசியாவில் நாட்டு மக்கள் நலன்கருதி, பொதுமுடக்கத்தை ஜூன் 9 வரை நீடிப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,801,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 316,671 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,858,170 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால், பல நாடுகள் பொதுமுடக்கத்தை நீடித்து வருகின்றன.

இதனைதொடர்ந்து, மலேசியாவில் ஜூன் 9 வரை பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முஹித்தீன் யாசின் கூறினார். மேலும் அவர், தங்கள் நாட்டில் பொருளாதாரம் கட்டுக்குள் இருப்பதால், நாட்டு மக்கள் நலன்கருதி பொதுமுடக்கத்தை நீடிப்பதாக அவர் கூறினார்.

மலைசியாவில் 6,941 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,615 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Published by
Surya

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago