பல கோடி பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் கசிந்துள்ளன! வெளியான பகீர் ரிபோர்ட்!

Published by
மணிகண்டன்

உலகம் முழுவதும் அதிகம் இணையதளவாசிகளால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள பக்கம் பேஸ்புக். இந்த இணைய தள பக்கத்தை பயன்படுத்தி  பல கோடி கணக்கானவர்கள் தங்களது நட்பு வட்டாரத்தை பெருக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Tech Crunch நிறுவனம் அண்மையில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதாவது பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதாகவும், அதன் காரணமாக  கோடிகணக்கான பயணர்களின்  விவரங்கள் கசிந்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த 11 கோடி பேரின் தகவல்களும், இங்கிலாந்தை சேர்ந்த 1.8 லட்சம் பயனர்களின் தகவல்களும், வியட்நாமை சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் ஐடி, முகவரியுடன் சேர்த்து பயனர்களின் மொபைல் நம்பரும் வெளியாகியுள்ளதாம்.  மேலும், பல முக்கிய தகவல்களும், அதாவது பயனர்கள் இருக்குமிடம் முதற்கொண்டு கசிந்துள்ளதாம். இதனால் தேவையில்லாத அழைப்புகளும், விளம்பரங்களும் பயனர்களின் போனுக்கு வந்த அவர்களை தொல்லை செய்கிறதாம். இதன் மூலம் பயணிகளின் முக்கிய விவரங்களை அவர்களின் மொபைல் நம்பர் மூலமாக எளிதாக திருடி விட முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…

11 minutes ago

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

3 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago