சூப்பர் ஸ்டார், தளபதி என் படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான் – கௌதம் மேனன்.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக இருப்பவர்கள் ரஜினி, விஜய், அஜித் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் மிகவும் சிறப்பாக வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்து பல சாதனைகளை படைக்கும். இவர்களை வைத்து படங்களை இயக்க பல இயக்குனர்கள் காத்துள்ள நிலையில், பிரபல இயக்குனரான கௌதம் மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தை இயக்கிவிட்டார். அதைபோல் விஜய்யை வைத்து யோகன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுருந்தார் ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது,

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவரிடம் ரஜினி மற்றும் விஜய் உங்கள் படங்களில் நடிக்க எதற்காக தயங்குகிறார்கள் என்று கேட்டதற்கு ” அவர்கள் நான் இயக்கும் படத்தில் நடித்தால் அது அவர்கள் படமாக இருக்காது என் படமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போல என்று கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் இறுதியில் நடிகர் விஜயை சந்தித்து ஒரு கதை கூறவுள்ளதாகவும் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago