உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நடிகர்கள் அரசியல்வாதிகள் பெரியவர்கள் என அனைவருமே இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களால் இயன்றவரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடிய மிகக்கொடுமையான இந்த கொரோனா வைரஸ் நமக்கும் தொடராமல் இருப்பதற்கு தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்.
நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, விளையாடுவது என தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள். மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கலில் கிடைக்கக் கூடிய மாஸ்க்கை வாங்காதீர்கள். அது மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உதவட்டும்.
நாம் நமக்கான மாஸ்க்கை வீட்டிலேயே தயாரிக்கலாம். நானே எனது வீட்டில் உள்ளவர்களுக்கு மாஸ் தயாரித்துக் கொடுத்து வருகிறேன். சுத்தமான துணியை மூன்று அடுக்குகளாக வைத்து மாஸ்க்குகளை தயாரிக்க முடியும் என நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை கூறியுள்ளார். இதே ஆலோசனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…