கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை கலைஞரும், நடன கலைஞருமான குர்தீப் பாந்தர் கொரோனா தடுப்பூசி போட்ட மகிழ்ச்சியில், அதனை கொண்டாடும் விதமாக பனியால் உறைந்து போன ஏறி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமாடியுள்ளார்.
கடந்த வருடம் முழுவதும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை கலைஞரும், நடன கலைஞருமான குர்தீப் பாந்தர் என்பவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்ட மகிழ்ச்சியில், அதனை கொண்டாடும் விதமாக பனியால் உறைந்து போன ஏறி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…