உலகளவில் குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

Published by
Rebekal

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் வருகிறது.

சீனாவிலுள்ள உகைன் நகரில் துவங்கி தற்பொழுது உலகம் முழுவதிலும் பரவி 1 கோடி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள கொடிய உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 1,32,29,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,74,981 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7,691,451 பேர் குணமாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 195,878 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 3,731 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,963,263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்களை கணக்கிடுகையில் உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் நாளொன்றுக்கு தோராயமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், 1.95 பாதிப்புகளே கடந்த 2 தினங்களாக உள்ளது. மேலும் நேற்று முன்தினம் கணக்கெடுப்பின் படி உயிரிழப்பு  3,956 ஆக இருந்தது. இன்று குறைந்து 3,731 ஆக உள்ளது. உயிரிழப்பு கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 5 ஆயிமாக இருந்தது, தற்பொழுது 3 ஆயிரத்தை நெருக்கியே வருகிறது. உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து உள்ளது தற்போதைய கணக்கெடுப்பில் தெரிகிறது. இதே போல முழுவதுமாக கொரோனாவின் தாக்கம் குறைய நாம் விழித்திருப்போம், தனித்திருப்போம்.

Published by
Rebekal

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

7 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

7 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

8 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

8 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

9 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

9 hours ago