இறைவனின் படைப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சிறந்தவர்கள் தான். ஆனால், பெண்ணுக்கும் ஆணுக்குமான வித்தியாசம் என்றால் உடல் உள்ளுறுப்பில் பெண்களுக்குள்ள கருப்பை தான். இந்த கருப்பையில் உள்ள கோளாறு நீங்குவதற்கான சிறந்த வழிகளை இன்று பாப்போம்.
அதிமதுரம் மற்றும் திராட்சை ஆகியவற்றை உலர வைத்து போடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு நீங்கும். அதே பூலை அசோகா மரப்பட்டையை உலர்த்தி பொடியாக்கி பால் அல்லது தேனில் கலந்து உட்கொள்ளலாம்.
மேலும், வேப்பங்கொழுந்து வசம்பு, பூண்டு, மிளகு ஆகியவற்றை சமமாக எடுத்து அதை மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் உண்டு வந்தாலு கருப்பை கோளாறு முற்றிலும் நீங்கும். அது போல் ஆலமர பட்டையையும் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…