பிரபல கிரிப்டோகரன்சி தளமான க்யூபிட் (Qubit) தளத்திடமிருந்து 80 மில்லியன் டாலரை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
ஒரு பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) தளமான க்யூபிட் ஃபைனான்ஸ் (Qubit Finance) கிரிப்டோகரன்சி தளத்திலிருந்து 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடிவிட்டனர். மேலும், அந்நிறுவனம் இப்போது திருடப்பட்ட கிரிப்டோகரன்சியைத் திருப்பித் தருமாறு ஹேக்கர்களிடம் கெஞ்சுகிறது.
2022 ஆம் ஆண்டில் திருடப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஹேக் இதுவாகும். க்யூபிட் ஃபைனான்ஸ் ஹேக் செய்ததை ஒப்புக் கொண்டது. Qubit Finance குழு நேரடியாக ஹேக்கரிடம் முறையிட்டுள்ளது. அதில், Qubit நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்க Qubit Finance குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. Qubit Finance குழு தற்போது பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் பார்ட்னர்ஸ் உடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
DeFi என்பது கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தும் பாதுகாப்பான விநியோகிக்கப்பட்ட பிளாக்செயின் லெட்ஜர்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வளர்ந்து வரும் நிதி தொழில்நுட்பமாகும்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…