வரலாற்றில் இன்று(25.01.2020)… இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்த தினம் இன்று…

Published by
Kaliraj
  • இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்த தினம் இன்று.
  • இந்நாளில் இவரை நினைவு கொள்வோம்.

இந்திவாவில் முதல் அறிவியலாளர் என்ற சிறப்பை பெற்றவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஆவர்,இவர் ஜனவரி 24ம் நாள், 1922ம் ஆண்டு பிறந்தார். அத்தகய காலங்களில் பெண்களுக்க கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்த காலத்தில் கல்வி கற்று  இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என்ற நிலையை அடைந்தவர் ஆவர். இவர் சிறப்பாக கல்வி கற்று நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் ஒரு சிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1949ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் மின் பொறியியல் துறையில் முதுகலை பட்டத்தை  பெற்றார் .

Image result for rajeswari chatterjee

தனது கல்வியை முடித்துவிட்டு இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியராக உயர்வு பெற்றார். பின்  இவர் அந்த கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது சிறந்த ஆய்வுக்கட்டூரைக்காக  மவுண்ட்பேட்டன் பரிசு (இங்கிலாந்து)   மின் மற்றும் வானொலி பொறியியல் கழகம் வழங்கியது. ஜேகதிஸ் சந்திர போஸ் நினைவு பரிசை   சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்காக பொறியாளர்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கபட்டது.  ராம்லால் வாத்வா விருது  சிறந்த ஆராய்ச்சி மற்றும் விரிவுரையின் மூலம் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கடின கல்வி போராட்டம் நடத்தி சிறந்த நிலையை அடைந்த இவர் செப்டெம்பர் மாதம் 3ம் நாள் .2010ம் ஆண்டு தனது  88வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Published by
Kaliraj

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago