குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள்.
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதன் தோலை சீவி விட்டு தேங்காய் துருவல் போல துருவி எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு வெங்காயங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ளவும். பின் இவற்றுடன் தனியா தூள், சீரக தூள், உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து கொள்ளவும்.
அதன் பின்பு முட்டையை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடேறியதும், எண்ணெய் ஊற்றி இந்த கலவையை நாம் முட்டை பொறிப்பது போல போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த காலை உணவு நிச்சயம் நமது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து குட்டீசுக்கு பாருங்கள்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…