உருளைக்கிழங்கு மற்றும் முட்டை வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான காலை உணவு எப்படி செய்வது?

Published by
Rebekal

குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • உருளைக்கிழங்கு
  • வெங்காயம்
  • தனியா தூள்
  • மைதா
  • சீராக தூள்
  • மிளகு தூள்
  • உப்பு

செய்முறை

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதன் தோலை சீவி விட்டு தேங்காய் துருவல் போல துருவி எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு வெங்காயங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ளவும். பின் இவற்றுடன் தனியா தூள், சீரக தூள், உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து கொள்ளவும்.

அதன் பின்பு முட்டையை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடேறியதும், எண்ணெய் ஊற்றி இந்த கலவையை நாம் முட்டை பொறிப்பது போல போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த காலை உணவு நிச்சயம் நமது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து குட்டீசுக்கு பாருங்கள்.

Published by
Rebekal

Recent Posts

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

46 minutes ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

1 hour ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

4 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

4 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

4 hours ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

4 hours ago