சுவையான மசால் வடை குழம்பு செய்வது எப்படி?

Published by
Rebekal

வடை என்பது நாம் சாதாரணமாக டீ அல்லது காபியுடன் சேர்ந்து சாப்பிடக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் இந்த வடையை வைத்தே எவ்வாறு குழம்பு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

  • மசால் வடை
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மல்லி தூள்
  • மிளகாய்த்தூள்
  • மஞ்சள் தூள்
  • துருவிய தேங்காய்
  • முந்திரி
  • இஞ்சி
  • சோம்பு
  • கிராம்பு
  • மிளகு
  • கருவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஏறியதும் முந்திரி மற்றும் சோம்பு ஆகியவற்றை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதில் துருவிய தேங்காயை போட்டு லேசாக வதங்கியதும் இஞ்சி அதனுடன் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பில்லை கிராம்பு ஆகியவற்றை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதனுடன் கலந்து சூடு ஏற விடவும். அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் எடுத்து வைத்துள்ள மசால் வடைகளை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான மசாலா வடை குழம்பு தயார்.

Published by
Rebekal
Tags: masalvadai

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

18 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

40 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

50 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

1 hour ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago