வடை என்பது நாம் சாதாரணமாக டீ அல்லது காபியுடன் சேர்ந்து சாப்பிடக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் இந்த வடையை வைத்தே எவ்வாறு குழம்பு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஏறியதும் முந்திரி மற்றும் சோம்பு ஆகியவற்றை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதில் துருவிய தேங்காயை போட்டு லேசாக வதங்கியதும் இஞ்சி அதனுடன் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பில்லை கிராம்பு ஆகியவற்றை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதனுடன் கலந்து சூடு ஏற விடவும். அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் எடுத்து வைத்துள்ள மசால் வடைகளை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான மசாலா வடை குழம்பு தயார்.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…