நான் சூர்யாவின் தீவிர ரசிகை – பிரபல நடிகை ஓபன் டாக்..!

Published by
பால முருகன்

பாலிவுட் நடிகை ஈஷா தியோல் தான் நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகரின் பட்டியலில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல், அருவா, சூர்யா 40 என பல திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இதில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை பல நடிகர்கள் நடிகைகள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை ஈஷா தியோல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ” நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை. அவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் மிகவும் அருமையாக இருக்கும். அவர் நடித்த அனைத்து படங்களையும் நான் பார்த்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

13 seconds ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

28 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

4 hours ago