விரைவில் கருவளையம் குறைய தினமும் இதை செய்தால் போதும்.!

Published by
murugan

கண்களில் காணப்படும்  கருவளையம் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை. கருவளையங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் இல்லாதது, இதனால்  கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன .

இந்த கருவளையம் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இதை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன்

உருளைக்கிழங்கு சாறு

தக்காளி சாறு

விட்டமின் E கேப்ஸ்யூல்-2

ரோஸ் வாட்டர்

பயன்படுத்தும் முறை:

முதலில் கற்றாழை ஜெல்லில் கால் ஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கேப்ஸ்யூல் இரண்டு உடைத்து சேர்த்துக் கொள்ளவும் பின்னர் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலக்கி கொள்ளவும்.

பின்னர் கலந்து இந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊறவைத்து. பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும் இப்படி செய்து வந்தால் மூன்று நாள்களில் கருவளையம்  குறைவது தெரியும்.

 

 

Published by
murugan
Tags: Eyehealth

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago