பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,28,549 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,08,645 ஆக உள்ளது. மேலும், 17,58,039 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழத்தவர்களை தவிர்த்து, தற்பொழுது மருத்துவமனையில் 25,58,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.அங்கு 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.37,218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.803 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.10,155 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…