இந்தியன்-2 பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாத உலகநாயகன்! காரணம் என்ன?!

Published by
மணிகண்டன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும்,சித்தார்த், பிரிய பவனி சங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அண்மையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என தற்போது தகவல் வெளியானது. அதாவது இப்பட ஷூட்டிங் ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம் ஆனது. இதில் நடிகர் கமலஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு வரவில்லையாம். அந்த சமயம் சித்தார்த், பிரியா பவானி சங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, முதலில் கமல்ஹாசனை வைத்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

37 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

57 minutes ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

1 hour ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago