கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார், அவரிடம் கேபி தனது விளையாட்டு யுக்தி குறித்து கூறிக் கொண்டிருக்கிறார்.
இன்றுடன் 88வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் மட்டுமே தற்பொழுது வீட்டினுள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க ஒரு டாஸ்க் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆமாம், பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. ரம்யா, ரியோ, சிவானி, பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் வந்துள்ள நிலையில், இன்று கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரீஸ் டாஸ்குக்காக வந்துள்ளார்.
அனைவரிடமும் வாழ்த்துக்கூறி பேசிய அவர், தனியாக கேபியிடம் பேசுகையில் விட்டுக்கொடுக்காமல் விளையாட வேண்டும் எனக் கூறுகிறார். அதற்க்கு கேபி, இங்கு யாரும் சொல்வதை கேட்பதாகவே இல்லை. எனவே சண்டை போட்டு ஒன்றை வாங்குவதற்கு நான் வேண்டாம் என்று விட்டு விடுவேன் என தாயாரிடம் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…