புது தோசைக்கல்லா? 5 நிமிடம் போதும் இதை பழக்க..!

Published by
Sharmi

புது தோசைக்கல் வீட்டில் வாங்கியிருக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புது தோசைக்கல்லில் தோசை உடனே வராது. அது பழகிய பிறகே தோசை நன்றாக வரும். அது வரை தோசை ஒழுங்காக வராது. இதை நீக்க 5 நிமிடம் போதும். நீங்கள் வாங்கியிருக்கும் தோசைக்கல் இந்தோனிய கல்லாக இருந்தாலும், அல்லது இரும்புக்கல் ஆக இருந்தாலும் சரி இந்த முறையில் எளிமையாக தோசை அழகாக சுட வைக்க முடியும். முதலில் தோசைக்கல்லை நன்கு சூடு செய்து அதில் 2 ஸ்பூன் அளவு சமையல் எண்ணெய்யை ஊற்றி அதில் 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பை போடுங்கள்.

பின்னர் கல் உப்பை தோசைக்கல்லில் எல்லா இடங்களிலும் படும்படி வறுக்க வேண்டும். இதனையடுத்து கல் உப்பை மட்டும் அதில் இருந்து எடுத்து விட்டு பாதியாக வெட்டிய ஒரு வெங்காயத்தை எடுத்து அதில் தேய்க்க வேண்டும். பின்னர் மீண்டும் 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பு போட்டு வறுக்க வேண்டும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். கல் உப்பை வருத்தபிறகு மீண்டும் அதனை எடுத்து விட்டு நறுக்கிய வெங்காயத்தை தேய்க்க வேண்டும். அவ்வளவு தான் உங்கள் தோசை கல் தோசை ஊற்றுவதற்கு தயார். வீட்டில் இருக்கும் தோசைக்கல்லில் கூட தோசை வரவில்லை என்றால் இது போன்று செய்து பாருங்கள்.

 

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

12 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

12 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

13 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago