இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.துபாயில் வருடாவருடம் ஷாப்பிங் திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஸ்ரீஜித் ரூ.1800 கொடுத்து சிறப்பு லாட்டரி சீட்டு வாங்கி வந்து உள்ளார்.
இந்த லாட்டரி குலுக்கலில் தினமும் “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம்பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்தவருடமும் துபாயில் நடைபெற்ற 25-வது ஆண்டு ஷாப்பிங் திருவிழாவிற்கு சென்றபோது ஸ்ரீஜித் வழக்கம்போல சிறப்பு லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்ரீஜித் வாங்கிய சிறப்பு லாட்டரி சீட்டுக்கு “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம்பரிசு தொகை விழுந்து உள்ளது. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீஜித் கூறுகையில் ,எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தற்போது என் மனைவி கர்ப்பமாக உள்ளார்.எனவே இந்த பரிசு தொகை எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் என கூறினார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…