பாலிவுட் நடிகை கங்கனா மீது ஜாவேத் அக்தர் அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா தற்பொழுது அண்மை காலங்களாகவே பரபரப்பு உலகிலும் அடிக்கடி வலம் வருகிறார். அம்மாள், ஏதுனும் ஒரு புகாரில் அல்லது பிரச்சனைகளில் சிக்குவது தற்பொழுது இவருக்கு வழக்கமாகி விட்டது. அண்மையில் கூட மற்ற பிற பிரபல நடிகைகளுக்கு எதிராக இவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஹ்ருத்திக் ரோஷனை கங்கனா காதலிப்பதாக திரையுலகில் வதந்தி பரவிய போது, ஜாவேத் அக்தர் அவர்கள் ஹ்ருத்திக் ரோஷனிடமிருந்து விலகியிருக்கும்படி தனக்கு அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய ஜாவேத் தான் அவ்வாறு கூறவில்லை என விளக்கமளித்திருந்ததுடன், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும்படி உண்மைக்கு புறம்பானதை கங்கனா கூறுவதாக மும்பை பெருநகர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…