பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர் தான் மா.கா.பா ஆனந்த். நடிகர்களுக்கு இருக்கின்ற அளவு ரசிகர் இவருக்கும் இருக்கிறார்கள் என்றால் அது மறுக்கப்பட முடியாத உண்மை என்றுதான் சொல்லியாகவேண்டும்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இவர், தற்பொழுது பழங்காலத்து நடிகர்கள் போல தனது மீசையை மாற்றிக் கொண்டுள்ளார். பழங்காலத்து உச்ச நட்சத்திரமாக வலம் வந்த சந்திரபாபு போல குச்சி மீசை வைத்து புகைப்படம் எடுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…