கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜெர்ரி பஜஜோடி, ஒரு மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து தன் உயிரை விட்டார். இந்த சம்பவம் இசைக்கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கொங்கனி இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இவர் மங்களூரு நகரில் உள்ள பேஜாய் பாகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது கன்னட பாடல் பாடிக் கொண்டிருக்கையில் மேடையில் சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…