பிக்பாஸிலிருந்து வெளியேறிய கேபிக்கு தற்போது முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக நியமனம் ஆகியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடிய போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா . கடைசியாக தனது புத்திசாலித்தனத்தால் ரூ.5 லட்சம் பரிசு தொகையை எடுத்து கொண்டு வெளியே சென்றார் .இந்த நிலையில் தற்போது இவருக்கு விஜய் டிவியிலே வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது மாகாபா ஆனந்தால் தொகுத்து வழங்கப்படும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கேபி நடுவராக நியமனம் ஆகியுள்ளார் .இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் நடுவராக பிக்பாஸ் சீசன்-3 பிரபலங்களான யாஷிகா மற்றும் அபிராமி ஆகியோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…