நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி நடை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றியவர்களின் விவரம், வெறித்தனம் பாடல் பதிவு செய்ய பட்ட நிகழ்வு, சுபஸ்ரீ இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார்.
இந்நிலையில் இந்த படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியை பார்த்த நடிகரும் ,விஜயின் தீவிர ரசிகருமான நடிகர் சாந்தனு அவருடைய ட்விட்டர் பகுதியில், “அண்ணா பேசுனா ஒவ்வொரு வார்த்தையும்.படத்தில் வேலை செய்த ஒவ்வொரு ஆர்ட்டிஸ்களுக்கும் மறக்காம நன்றி சொல்லுறதும் அவர் தளபதியாக இருக்க இது தான் காரணம். இப்ப கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பு வந்து சேருது என்று அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.இதோ அந்த பதிவு ,
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…