வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி விட்டது. இந்த படத்தில் சத்தியராஜ், சிவா, நிவேதா பெத்துராஜ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகுமென தெரியவில்லை.
அதற்கிடையில் சிம்புவை வைத்து மாநாடு எனும் படம் எடுப்பதாக இருந்தது. அதற்கிடையில் சிம்பு ஷூட்டிங் வராததால் படம் டிராப் என கூறப்பட்டது. அதற்கடுத்து இப்படம் ஜனவரியில் தொடங்கம் எனக்கூறப்பட்டது.
நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு ராகவா லாரன்சுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் என பதிவிட்டு இருந்தார். ஒருவேளை வெங்கட் பிரபு அடுத்ததாக லாரன்ஸை இயக்க உள்ளாரா, அல்லது லாரன்ஸ் படத்தில் வெங்கட் பிரபு நடிக்க உள்ளாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…