வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி விட்டது. இந்த படத்தில் சத்தியராஜ், சிவா, நிவேதா பெத்துராஜ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகுமென தெரியவில்லை.
அதற்கிடையில் சிம்புவை வைத்து மாநாடு எனும் படம் எடுப்பதாக இருந்தது. அதற்கிடையில் சிம்பு ஷூட்டிங் வராததால் படம் டிராப் என கூறப்பட்டது. அதற்கடுத்து இப்படம் ஜனவரியில் தொடங்கம் எனக்கூறப்பட்டது.
நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு ராகவா லாரன்சுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் என பதிவிட்டு இருந்தார். ஒருவேளை வெங்கட் பிரபு அடுத்ததாக லாரன்ஸை இயக்க உள்ளாரா, அல்லது லாரன்ஸ் படத்தில் வெங்கட் பிரபு நடிக்க உள்ளாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…