கைதி இயக்குனருடன் கைகோர்க்க உள்ள உலகநாயகன்!?

Published by
மணிகண்டன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கைதி திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது. இப்படத்தில் கார்த்தி தனது இயல்பான நாடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்தை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் புதிய படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கைதி படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தீவிரமான உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகராவார். இதனை அவரே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பை இயக்குனர் லோகேஷ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்க உள்ள படத்தில் உலகநாயகனே நடிக்கிறாரா அல்லது வேறு நடிகர் நடிக்கின்றனரா என தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

6 hours ago