சீனாவில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published by
லீனா

சீனாவில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு.

கொரோனா வைரஸ் என்ற கொடூர வைரஸானது, முதலில் சீனாவில் தான், தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. அதன் பின் இந்த வைரஸ் பாதிப்பு, பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவ குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில், இருந்து கொரோனா தொற்றிலிருந்து குணமான 100 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், யாழ்பாணவர்களை காட்டிலும், இவர்களின் சுவாச பரிமாற்றங்கள் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

10 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

10 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

11 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago