ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா..!!

Published by
கெளதம்

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள். மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.ஆஸ்துமா வெறும் தூசிகளால் மட்டுமில்லாமல் உணவுகளாலும் நோய் வரக்கூடும் . அதுவும் ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர் ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது
இப்போ உள்ள காலத்தில் ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் மக்கள் நிறைய உண்டு ஆஸ்துமா பிரச்சனையில் இருப்பவர்கள் உணவுப் பொருட்களில் மிகவும் பாதுகாப்பு இருக்க வேண்டும் உதாரணமாக பதப்படுத்தப்பட்ட சோடியம் சல்பேட் பொட்டாசியம் சல்பேட் ஆஸ்துமாவை மோசமாக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
* செயற்கை எலுமிச்சை ஜூஸ் கடைகளில் விற்கப்படும் எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை குளிர் பானங்கள் வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
*ஆஸ்துமா நோயாளிகள் ஊறுகாயில் இருந்து தள்ளி இருப்பது மிகவும் நல்லது ஏனெனில் ஊறுகாய் பாக்கெட்டில் விற்கப்படும் ஊறுகாயில் சல்ஃபேட் இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட இருப்பது நல்லது.

*மேலும் உறைய வைக்கப்பட்ட உணவுகள் பாக்கெட்டில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிரஞ்சு பிரைஸ், தக்காளி சோயா ,முட்டை ,சோளமாவு போன்றவற்றில் சல்ஃபேட் இருப்பதால்தவிர்ப்பது மிகவும் நல்லது. . .

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago