நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக கன்னடம் மொழி படங்களில் நடித்துவருகிறார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிப்படையாக பேச வேண்டும் என்றும், மனஅழுத்தம், சோகம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மன அழுத்தம் எனில் அதை தீர்க்க உரிய சிகிச்சை அவசியம் என்றும், இது அச்சப்படும் விஷயமல்ல, உடல் ஆரோக்கியத்தை போல், மனஆரோக்கியமும் அவசியம் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…