பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறித்து இரு வாரத்தில் பதிலளிக்குமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.இதனை வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின் அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்து உள்ளது இனியாவது உடனடியாக ஆளுநரை அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுக்குமாறு வலியுறுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை விரைவுபடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்வதாக த்னது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…