சீனா அல்லது மற்ற அண்டை நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆகக்கூடிய பொருள்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியா சீனாவுடனான உறவுகளை துண்டித்து வருகிறது. சீனாவின் 59 செயலிகளை இந்தியா ரத்து செய்தது. மேலும் சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதி சாதனங்களையும் குறைத்துக் கொண்டது.
இந்நிலையில் தற்போது சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய கூடிய கொள்முதல் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விதிகள் ஏலாதாரர்களுக்கு கட்டுப்பாடுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் மத்திய அரசு இதை உருவாக்கியுள்ளது. சீனாவிடம் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் இதே கட்டுப்பாடுகள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…