கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் அரசு நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து உணவின்றி தவிக்கின்றன.
பல நடிகர்கள் இதனால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர். 75 லட்சம் பணத்தொகையை தற்பொழுதும் என்.டி.ஆர் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்குமாறு வழங்கியுள்ளார். இதில் 50 லட்சத்தை ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து தருமாறும், 25 லட்சத்தை தெலுங்கு திரை உலகில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…