கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் அரசு நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து உணவின்றி தவிக்கின்றன.
பல நடிகர்கள் இதனால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர். 75 லட்சம் பணத்தொகையை தற்பொழுதும் என்.டி.ஆர் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்குமாறு வழங்கியுள்ளார். இதில் 50 லட்சத்தை ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து தருமாறும், 25 லட்சத்தை தெலுங்கு திரை உலகில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…