நியூசிலாந்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் பலி.!

நியூசிலாந் நாட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.
நியூசிலாந்தில் இதுவரை 1,767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவிலிருந்து 1,631 பேர் குணமடைந்துள்ளனர். 24பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந் நாட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் நியூசிலாந்தின் ஆக்லாந் சிட்டியில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டதன் மூலம் இந்த நபர் உயிரிழந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த நபரின் உயிரிழப்பை சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், உலகளவில் கொரோனா பாதிப்பு இதுவரை 26,783,544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 878,334 பேர் உயிரிழந்துள்ளனர், 18,895,100 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,010,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025