பாகிஸ்தானிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி எனும் நகரிலிருந்து வடக்கே உள்ள நசீமாபாத் எனும் பகுதியில் இயங்கி வரக்கூடிய பெட்ரோல் நிலையம் ஒன்றில் திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடிப்பில் அங்கு நின்று கொண்டிருந்த 4 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இது விபத்து என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலிண்டர் வெடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…