மூட நம்பிக்கையால் விமான இயந்திரத்தில் நாணயங்களை வீசிய பயணி – விமானத்தை ரத்து செய்த சீனா!

Published by
Rebekal

பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என அதிர்ஷ்டத்திற்க்காக விமான இயந்திரத்தில் 6 நாணயங்களை பயணி ஒருவர் வீசியதால் சீனாவின் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான இயந்திரத்திற்குள் நாணயத்தை வீசுவதால் சென்றடைய வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக சென்றடைய முடியும் எனவும், நல்ல அதிர்ஷ்டம் எனவும் நினைத்து பலர் தங்கள் மூடநம்பிக்கையால் இயந்திரத்திற்குள் நாணயங்களை வீசி விடுகின்றனர். இதனால் பல நேரங்களில் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது. ஆனால் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் பலரும் தொடர்ச்சியாக செய்து கொண்டுதான் இருக்கின்றனர். கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இருந்து தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள குவாங்சி பெய்ப்பு  வளைகுடாவிற்கு விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது.

அப்பொழுது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் இயந்திரத்தில் ஆறு நாணயங்களை வீசியுள்ளார். பாதுகாப்பாக செல்ல வேண்டுமென மூடநம்பிக்கையில் நாணயங்களை வீசிவிட்டு அங்கு நின்று பிரார்த்தனை செய்துள்ளார். உடனடியாக விமானத்தை ரத்து செய்துவிட்டு விமானத்தில் பயணிக்கும் 248 பயணிகளையும் கீழே இறக்கி விட்டுள்ளனர். மேலும் விமான இயந்திரத்துக்குள் நாணயத்தை வீசிய பயணியையும் போலீசார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் இவரது மூட நம்பிக்கை காரணமாக தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன் சேர்த்து 148 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

3 hours ago

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…

3 hours ago

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

5 hours ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

5 hours ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

6 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

6 hours ago