எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னம் தற்போது தயாராகி விட்டார். இப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நிறைவு பெற்று, இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கபட உள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இரு பாகங்களாக தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், லால், ஐஸ்வர்யாராய் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இத்திரைப்பட ஷூட்டிங் இன்று முதல் தாய்லாந்திலுள்ள அடர் காட்டில் நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…