கொரோனாவுக்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகள் – உலக சுகாதார அமைப்பு..!

Published by
Sharmi

கொரோனாவுக்கு பிறகு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவலால் உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படுகிறது.

மேலும் கொரோனா பாதிப்புகளிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் உடலில் அதிக பிரச்சனைகள் எழும் என்று கருதுகின்றனர். இது குறித்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள் குறித்த தரவுகள் தற்போது இல்லை என்று கூறியுள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளதாவது, இந்த கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் நிச்சயமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த கொரோனா பாதிப்பு பிரச்னைகள் எத்தனை நாட்கள் தொடரும் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. மேலும் இது குறித்து தெரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago