கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு.
உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக ஓய்வில் உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத், ஆண்டுதோறும் நடக்கும் கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் இந்தாண்டு கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் ராயல் கார்டன் விருந்தில் ராணிக்கு பதிலாக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
96 வயதான பிரிட்டன் ராணி எலிசபெத், சமீப மாதங்களில் இயக்கம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.ன் பொதுவாக ஒவ்வொரு கோடையிலும் பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் மூன்று கார்டன் பார்ட்டிகள் இருக்கும், அதே போல் எடின்பரோவில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் நடைபெறும்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்று நிகழ்வுகள் இந்த மாதத்தின் மே 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஹோலிரூட்ஹவுஸ் பார்ட்டி ஜூன் 29 அன்று நடைபெறுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…