சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஒரு வாரமாக இமயமலையில் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளனர்.
ரஜினி இமயமலில் ஆன்மீக பயணத்தின் போது ரிசிகேஷில் உள்ள தயாநிதி மற்றும் பாபா அஸ்ரமத்தில் தனது ரசிகர்களிடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைவரலாகியது.
இந்நிலையில், விமான நிலையத்தில் செய்திகளை சந்தித்த ரஜினி காந்த் தனது பயணம் சிறப்பாக இருந்ததாக தெறிவித்துள்ளார். இவர் அடுத்தாக இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…