சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஒரு வாரமாக இமயமலையில் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளனர்.
ரஜினி இமயமலில் ஆன்மீக பயணத்தின் போது ரிசிகேஷில் உள்ள தயாநிதி மற்றும் பாபா அஸ்ரமத்தில் தனது ரசிகர்களிடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைவரலாகியது.
இந்நிலையில், விமான நிலையத்தில் செய்திகளை சந்தித்த ரஜினி காந்த் தனது பயணம் சிறப்பாக இருந்ததாக தெறிவித்துள்ளார். இவர் அடுத்தாக இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…