பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2D நிறுவனத்தில் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் புதியதாக படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோமாளி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரம்யா பாண்டியன். இவர் அதற்க்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை, எனவே அண்மையில் இவர் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட துவங்கினார். அப்போது ஒரு புகைப்படம் மிகவும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியதை அடுத்து இவர் அதிகம் பேசப்பட்டார். பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகிய இவர், அதன் பிறகு அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் பிரபலமாகிய ரம்யா, தற்பொழுது புதியதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமாகிய 2D நிறுவனத்தின் கீழ், இயக்குனர் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட உள்ளாராம். மேலும், இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…