இன்றைய (01.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று அதிர்ஷ்டமான நாள். திருப்திகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் : இன்று எதிர்பார்க்காத வெற்றிகள் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் நினைத்த காரியம் நடைபெறும்.

மிதுனம் : இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். கடினமான சூழல்கள் காணப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் மன ஆறுதல் கிடைக்கும்.

கடகம் : இன்று திருப்திகரமான வரங்கள் கிடைக்காது. திட்டமிட்ட செயல்களை நடத்த முயற்சி வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

சிம்மம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு சாதகமான நாள். கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் நீங்கள் நினைத்ததை அடையலாம்.

கன்னி : இன்று முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றியை ரசிக்கலாம். இன்று மகிழ்ச்சியான நாள்.

துலாம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. கடினமான சூழ்நிலைகளை கவனமாக கையாள வேண்டும். தியானம் மேற்கொள்வது உங்களுக்கு மனநிம்மதியை கொடுக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன் கிடைக்காது. உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த சாதகமான பலன்களை பெற முயற்சி செய்யுங்கள்.

தனுஷ் : உங்கள் வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். நீங்கள் நினைக்கும் லட்சியம் நிறைவேறும். திருப்தியும் நல்ல உணர்வும் காணப்படும்.

மகரம் : இன்று குழப்பமான மனநிலையும் வருத்தமான மன நிலையில் காணப்படும். அதனை சமாளிக்க அமைதியுடன் இருக்க வேண்டும்.

கும்பம் : இன்று சீரான பலன் கிடைக்காது. சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனை திறமையுடன் கையாண்டு வெற்றியை உங்களுதாக்குங்கள்.

மீனம் : இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்காது. பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். தியானம் மேற்கொள்வதன் மூலம் சூழ்நிலையை சமாளித்து பயன் பெறலாம்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago