மூன்று மாதங்களுக்குப் பிறகு உகான் நகரில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால், உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சீனாவில் கொரோனா முதலில் பரவியதாக கூறினாலும் தற்போது, அங்கு கொரோனா தாக்கம் குறைந்து சீனா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்றால் கடந்த ஜனவரி மாதம் உகான் நகரம் முழுவதும் முடக்கப்பட்டது. இதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு உகான் நகரில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இங்கு பள்ளி வரும் மாணவர்களின் உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்ன பள்ளிகளில் அனுமதிக்கப் படுகின்றன. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…