நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சேலை அணிவது மிகவும் கடினம் “ஆரம்ப நாட்களில் படப்பிடிப்பில் என் சேலை அடிக்கடி அவிழ்ந்து கொண்டே இருந்தது.
என்னால் சரியாக நகர கூட முடியவில்லை. நடனம் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்கும் பொழுது ஒவ்வொரு இடைவேளையிலும் நான் சேலையை திரும்பி திரும்பி கட்டினேன். மேலும் ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…