இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருக்கிறார்.இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், சத்யராஜ் ,அமிதா பச்சன் என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த படம் மிக பெரிய பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே நடிகர் சத்யராஜ் குணசித்திர வேடத்தில் கடப்பாவாக நடித்து “பாகுபலி” படத்தில் மிக பெரிய புகழை பெற்றார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யா ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார்.ஆனால் மணிரத்னம் இந்த படத்தில் நடிக்கும் போது 6 மாதம் நடுவில் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட இந்த படத்தில் இருந்து நடிகர் சத்யராஜ் விலகியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…