கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ள அறிக்கையில், ஒரு பிரதமராக இந்த சமயத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. எனவே,தெளிவான விதிமுறைகளும் ஊரடங்கு உத்தரவுகளும் தான் ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவையும் அவசியமும் ஆகும். மேலும், நாம் இதர நாடுகளின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
ஆரோக்கியமான உடல்நலன் தான் தற்போதைய முக்கிய தேவையாகும். ஒருவர் ஷாப்பிங் மையத்துக்குச் சென்று புதிய சட்டை வாங்கிக்கொள்ள முடியும் என்றால் இங்கு என்ன தான் நடக்கிறது? நிச்சயம் இப்போது இங்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் பிறப்பித்திருக்கவேண்டும் என்று வேண்டுகோள் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…