சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது மீண்டும் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையின் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சிவானி நாராயணன். 19 வயது மட்டுமே ஆகி இருக்கக் கூடிய நிலையில் இவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ஷிவானி நாராயணன் பகல் நிலவு எனும் தொடரில் நடித்து மிகப் பிரபலமாகிய ,நிலையில் அண்மையில் இரட்டை ரோஜாக்கள் எனும் நாடகத்தில் நடித்து வந்தார். ஆனால் இடையிலேயே அந்த நாடகத்தில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் அதன் பிறகு தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் அட்டகாசமான தனது பல புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வந்த சிவானி குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் எல்லாம் பேச்சுக்கள் எழுந்துகொண்டே இருந்தது.
அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்ற சிவானி தற்பொழுதுதான் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார். வெளியில் வந்து ஒரு வாரங்கள் ஆகி இருந்தாலும் சிவானி பழையபடி புகைப்படங்கள் வெளியிடவில்லை. சாதாரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டும் வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் தனது ஸ்டைலில் அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…