சீனா ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணி நாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து முதன்முறையாக விலங்குகளுக்கு பரவியுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இந்த நாய்க்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து அந்த நாயை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் நாய்க்கு கொரோனா பதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த நாயை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கொரோனா பாதிப்பு நீங்கிய பின்னர் நாய் உரிமையாளரிடம் கொடுக்க மருத்துவர் முடிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…