இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக சிம்பு மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வந்தது, ஆனால் தற்பொழுது இவர் விக்ரம் அவர்கள் நடித்த இருமுகன் திரைப்படத்தின் இயக்குனர் ஆகிய ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…