இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக சிம்பு மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வந்தது, ஆனால் தற்பொழுது இவர் விக்ரம் அவர்கள் நடித்த இருமுகன் திரைப்படத்தின் இயக்குனர் ஆகிய ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…