சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பின் இளைஞர் பிளாய்டை போலீசார் கொலை செய்தததை தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றது. இதை கண்டித்து அதிபர் டிரம்ப் “கடைகளில் லூட்டிங் தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு தொடங்கும்” என டிவிட்டரில் பதிவிட்டார். டிரம்ப்பின் இந்த பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கப்பட்டது.
இதனால், டிவிட்டர் டிரம்பின் டிவீட்டை நீக்கியது. ஆனால், டிரம்பின் கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை, இதனால் கடும் எதிர்ப்பு தொடங்கியது. இந்நிலையில், பேஸ்புக்கிற்கு வருமானம் கொடுக்கும் விளம்பரதாரர்களும் விளம்பரங்களை நிறுத்தப் போவதாக அறிவித்தனர்.
முதலில் யூனிலீவர்(Unilever) நிறுவனம் விளம்பரங்களை நிறுத்துவதாக அறிவித்தது. பின்னர், ஹோண்டா, கோகோ கோலா, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜூலை 1 முதல் விளம்பரங்களை நிறுத்ததுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், பேஸ்புக் விளம்பர புறக்கணிப்பில் இஸ்ரேலிய நிறுவனமாக சோடாஸ்ட்ரீம் (SodaStream) இணைந்துள்ளது. இஸ்ரேலில் பேஸ்புக் விளம்பர புறக்கணிப்பில் இணைந்த முதல் நிறுவனம் இதுவாகும். 1991 -ம் ஆண்டு நிறுவப்பட்ட சோடா ஸ்ட்ரீம் நிறுவனம், உலகம் முழுவதும் 46 நாடுகளில் உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…